தமிழ்நாடு

வைகுண்டசாமி தலைமைப்பதியில் கொடியேற்றம்.. கோலகலமாக தொடங்கிய ஆவணி திருவிழா

தந்தி டிவி

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பில் உள்ள அய்யா வைகுண்டர் சாமி தலைமை பதியில், ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

இதில் குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த திருவிழாவானது தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறவுள்ளது.11வது நாளில் சிகர நிகழ்ச்சியான தேர் திருவிழா நடைபெறும்.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?