தமிழ்நாடு

வைகுண்டசாமி தலைமைப்பதியில் கொடியேற்றம்.. கோலகலமாக தொடங்கிய ஆவணி திருவிழா

தந்தி டிவி

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பில் உள்ள அய்யா வைகுண்டர் சாமி தலைமை பதியில், ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

இதில் குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த திருவிழாவானது தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறவுள்ளது.11வது நாளில் சிகர நிகழ்ச்சியான தேர் திருவிழா நடைபெறும்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்