தமிழ்நாடு

``எலும்புக்கூடு போல் காட்சியளிக்கும் மின் கம்பம்'' - கயிறு கட்டிவிட்டு சென்ற மின்வாரிய அதிகாரிகளுடன் காங்கிரசார் வாக்குவாதம்

தந்தி டிவி

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, ராமன்பரம்பு பகுதியில் சிதிலமடைந்த மின்கம்பத்தை அகற்றாததை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள மின்கம்பம் ஒன்று அடிப்பகுதி உடைந்து மேல்பகுதி முழுவதும் சிதலமடைந்து எழும்புகூடு போல் காட்சி அளிக்கிறது. இந்த மின் கம்பத்தை அகற்றாமல், கயிறு கட்டிவிட்ட மின்வாரிய அதிகாரிகளிடம் காங்கிரஸ் கட்சியினர் சரமாரியாக கேள்விகளை எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்