தமிழ்நாடு

சிறையில் உள்ள 7 பேர் விடுதலை செய்யப்பட வேண்டும் - கனிமொழி

கஜா புயல் நிவாரண நிதி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

கஜா புயல் நிவாரண நிதி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் என கூறினார்.

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்