தமிழ்நாடு

சிறையில் உள்ள 7 பேர் விடுதலை செய்யப்பட வேண்டும் - கனிமொழி

கஜா புயல் நிவாரண நிதி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

கஜா புயல் நிவாரண நிதி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் என கூறினார்.

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்