தமிழ்நாடு

மாரத்தான் போட்டியை துவக்கி வைத்து யாரும் எதிர்பாராததை செய்த முன்னாள் டி.ஜி.பி‌. சைலேந்திர பாபு

தந்தி டிவி

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் 3 ஆயிரத்து 500 பேர் கலந்துகொண்ட மாரத்தானை அமைச்சர் சாமி நாதன் மற்றும் முன்னாள் டி.ஜி.பி‌. சைலேந்திர பாபு ஆகியோர் துவக்கி வைத்தனர்...

பின்னர் சைலேந்திர பாபுவும் 5 கிலோமீட்டர் மாரத்தானில் போட்டியாளர்களுடன் கலந்து கொண்டு போட்டியின் தூரத்தை நிறைவு செய்தார். இதனால் போட்டியாளர்கள் உற்சாகம் அடைந்தனர்.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்