தமிழ்நாடு

மாரத்தான் போட்டியை துவக்கி வைத்து யாரும் எதிர்பாராததை செய்த முன்னாள் டி.ஜி.பி‌. சைலேந்திர பாபு

தந்தி டிவி

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் 3 ஆயிரத்து 500 பேர் கலந்துகொண்ட மாரத்தானை அமைச்சர் சாமி நாதன் மற்றும் முன்னாள் டி.ஜி.பி‌. சைலேந்திர பாபு ஆகியோர் துவக்கி வைத்தனர்...

பின்னர் சைலேந்திர பாபுவும் 5 கிலோமீட்டர் மாரத்தானில் போட்டியாளர்களுடன் கலந்து கொண்டு போட்டியின் தூரத்தை நிறைவு செய்தார். இதனால் போட்டியாளர்கள் உற்சாகம் அடைந்தனர்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்