தமிழ்நாடு

மாரத்தான் போட்டியை துவக்கி வைத்து யாரும் எதிர்பாராததை செய்த முன்னாள் டி.ஜி.பி‌. சைலேந்திர பாபு

தந்தி டிவி

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் 3 ஆயிரத்து 500 பேர் கலந்துகொண்ட மாரத்தானை அமைச்சர் சாமி நாதன் மற்றும் முன்னாள் டி.ஜி.பி‌. சைலேந்திர பாபு ஆகியோர் துவக்கி வைத்தனர்...

பின்னர் சைலேந்திர பாபுவும் 5 கிலோமீட்டர் மாரத்தானில் போட்டியாளர்களுடன் கலந்து கொண்டு போட்டியின் தூரத்தை நிறைவு செய்தார். இதனால் போட்டியாளர்கள் உற்சாகம் அடைந்தனர்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு