தமிழ்நாடு

மாரத்தான் போட்டியை துவக்கி வைத்து யாரும் எதிர்பாராததை செய்த முன்னாள் டி.ஜி.பி‌. சைலேந்திர பாபு

தந்தி டிவி

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் 3 ஆயிரத்து 500 பேர் கலந்துகொண்ட மாரத்தானை அமைச்சர் சாமி நாதன் மற்றும் முன்னாள் டி.ஜி.பி‌. சைலேந்திர பாபு ஆகியோர் துவக்கி வைத்தனர்...

பின்னர் சைலேந்திர பாபுவும் 5 கிலோமீட்டர் மாரத்தானில் போட்டியாளர்களுடன் கலந்து கொண்டு போட்டியின் தூரத்தை நிறைவு செய்தார். இதனால் போட்டியாளர்கள் உற்சாகம் அடைந்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை