தமிழ்நாடு

திருத்தணியில் கந்த சஷ்டி விழா - சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம்

தந்தி டிவி

திருத்தணி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முதல் நாளான இன்று லட்சார்ச்சனை நடைபெற்றது. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். சண்முகருக்கு வில்வ இலைகளால் லட்சார்ச்சனை பூஜைகள் நடைபெற்றன. விழா நடைபெற உள்ள 6 நாட்களும் லட்சார்ச்சனை பூஜை நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான புஷ்பாஞ்சலி வரும் 18-தேதி மாலை நடைபெறுகிறது. மறுநாள் முருகன் திருக்கல்யாண உற்சவருக்கு திருமணம் நடைபெறும். கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு கோயில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை