தமிழ்நாடு

திருத்தணியில் கந்த சஷ்டி விழா - சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம்

தந்தி டிவி

திருத்தணி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முதல் நாளான இன்று லட்சார்ச்சனை நடைபெற்றது. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். சண்முகருக்கு வில்வ இலைகளால் லட்சார்ச்சனை பூஜைகள் நடைபெற்றன. விழா நடைபெற உள்ள 6 நாட்களும் லட்சார்ச்சனை பூஜை நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான புஷ்பாஞ்சலி வரும் 18-தேதி மாலை நடைபெறுகிறது. மறுநாள் முருகன் திருக்கல்யாண உற்சவருக்கு திருமணம் நடைபெறும். கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு கோயில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்