தமிழ்நாடு

கந்தசஷ்டி விழா : சுவாமிமலையில் ஏராளமானோர் சுவாமி தரிசனம்

கந்த சஷ்டி விழாவையொட்டி, முருகனின் நான்காம் படைவீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில், அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

தந்தி டிவி
கந்த சஷ்டி விழாவையொட்டி, முருகனின் நான்காம் படைவீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில், அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இன்று காலை சங்காபிஷேகமும் பின்னர், மகா அபிஷேகமும் நடைபெறுகிறது. மாலை 5 மணியளவில் சக்தி வேல் வாங்கும் வைபவமும், அதனை தொடர்ந்து இரவு சூரசம்காரம் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை