தமிழ்நாடு

கந்த சஷ்டி திருவிழா ஏற்பாடுகள் - மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேரில் ஆய்வு

திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா நடைபெறவுள்ள நிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேரில் ஆய்வு செய்தார்.

தந்தி டிவி

அப்போது, சஷ்டி விழாவின் போது பக்தர்கள் அதிகம் கூடும் கோயில் வளாக இடங்கள், கடற்கரை பகுதிகள் மற்றும் கோவில் பிராகரங்களை அவர் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கந்த சஷ்டி திருவிழா அன்று, பக்தர்கள் சமூக இடைவெளி பின்பற்றுவது குறித்தும், அதற்கான ஏற்பாடு பற்றியும் ஆய்வு செய்ததாக தெரிவித்தார். வரும் 5ஆம் தேதி ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் அறநிலைய துறை அதிகாரிகள் முன்னிலையில் சஷ்டி விழா குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாகவும் அவர் கூறினார்.

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்