தமிழ்நாடு

"இருளில் மூழ்கி உள்ள அனந்தசரஸ் குளம்"- அத்திவரதரை தரிசிக்க முடியாத பக்தர்கள்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதர் வைக்கப்பட்டுள்ள அனந்தசாரஸ் குளம் இருளில் மூழ்கி உள்ளதாக பக்கதர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தந்தி டிவி

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதர் வைக்கப்பட்டுள்ள அனந்தசாரஸ் குளம் அறநிலையத்துறையினரின் அலட்சிய போக்கினால் இருளில் மூழ்கி உள்ளதாக பக்கதர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அத்திவரதர் உற்சவத்தின் போது, 48 நாட்கள் பக்தர்களுக்கு காட்சியளித்த அத்திவரதர், மீண்டும் அனந்தசரஸ் குளத்தில் உள்ள நீராழி மண்டபத்தில் வைக்கப்பட்டார். அத்திவரதரை தரிசிக்க முடியாதவர்கள் கோயிலுக்கு வந்து அனந்தசரஸ் குளத்தை தரிசித்து செல்கின்றனர். இந்த நிலையில், அறநிலையத்துறையின் அதிகாரிகளின் அலட்சிய போக்கினால் இரவு நேரங்களில் அனந்தசரஸ் குளத்தில் மின்விளக்கு எரியாமல், இருளில் மூழ்கி இருப்பதாக பக்தர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். எனவே, மின் விளக்குகளை அமைத்து உரிய முறையில் பராமரிக்க வேண்டும் எனவும், பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை