தமிழ்நாடு

கோயிலுக்கு சொந்தமான 178 ஏக்கர் நிலம்: "ஆக்கிரமிப்புகளை அகற்றி பட்டா வழங்க கோரிக்கை" - தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

காஞ்சிபுரம் பாப்பான்சத்திரத்தில் உள்ள காசிவிஸ்வநாதர் மற்றும் வேணுகோபால சுவாமி கோயிலுக்கு சொந்தமான 178 ஏக்கர் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, கோயில் பெயரில் பட்டா வழங்க கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

காஞ்சிபுரம் பாப்பான்சத்திரத்தில் உள்ள காசிவிஸ்வநாதர் மற்றும் வேணுகோபால சுவாமி கோயிலுக்கு சொந்தமான 178 ஏக்கர் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, கோயில் பெயரில் பட்டா வழங்க கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த கோயிலுக்கு கடந்த 1884 ஆம் ஆண்டு விநாயகா என்பவர் 177 ஏக்கர் நிலத்தை உயில் எழுதி வைத்து, அதை பத்திரப்பதிவும் செய்திருந்தார். இந்த நிலையில், அந்த நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்றி, பட்டா வழங்க உத்தரவிட கோரி, சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி