தமிழ்நாடு

ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்தர திருவிழா ஏற்பாடு : உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பக்தர்கள்

உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்தர திருவிழாவை நடத்த நடவடிக்கை எடுக்கதாதை கண்டித்து பக்தர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்தர திருவிழாவை நடத்த நடவடிக்கை எடுக்கதாதை கண்டித்து பக்தர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பான வழக்கில் பழமையான சோமாஸ்கந்தர் உற்சவர் சிலையை வைத்து பங்குனி உத்திர திருவிழாவை தடையின்றி நடத்திக் கொள்ளலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து பங்குனி உத்திர திருவிழாவிற்கு கொடி ஏற்றப்பட்ட நிலையில், அறநிலையத்துறை அதிகாரிகள் சேமாஸ்கந்தர் சிலையை சீரமைக்கும் பணிக்கு உரிய முறையில் அனுமதி வழங்காமல் காலம்தாழ்த்தி வருவதாக குற்றம்சாட்டிய பக்தர்கள், மற்றும் உபயதாரர்கள், கோயிலில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி