தமிழ்நாடு

ஏகாம்பரநாதர் கோவில் நகைகள் மதிப்பீடு - வெள்ளி பல்லக்கில் இருந்த தகடுகள் மாயம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலின் நகைகள் மாயமானதாக பக்தர்கள் தொடர்சியாக இந்து அறநிலைய துறையிடம் புகார் தெரிவித்தனர்.

தந்தி டிவி

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலின் நகைகள் மாயமானதாக பக்தர்கள் தொடர்சியாக இந்து அறநிலைய துறையிடம் புகார் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து கடந்த மாதம் முதல் நகை மதிப்பீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது,. இந்நிலையில் கோவிலில் இருந்த வெள்ளி பல்லக்கில் இருந்த வெள்ளி தகடுகள் பெயர்க்கப்பட்டு வெறும் பலகை மட்டுமே இருந்ததை கண்டு நகை சரிபார்ப்பு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பாக இந்து அறநிலைய துறையிடம் அறிக்கை அளிக்கப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்,. ஏற்கனவே ஏகாம்பரநாதர் திருக்கோவில் சோமாஸ்கந்தர் சிலை செய்வதில் தங்க முறைகேடு வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்