தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி மதுபான கடை மூடல் - காஞ்சி ஆட்சியர் உத்தரவு

உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பத்து மதுபான கடைகள் மூடப்பட்ட உள்ளன.

தந்தி டிவி

உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பத்து மதுபான கடைகள் மூடப்பட்ட உள்ளன. திருவண்ணாமலை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களை ஓட்டியுள்ள மதுபான கடை மற்றும் மதுபான கூடங்களை வருகின்ற 25 ஆம் தேதி மாலை 5 மணி முதல் 27 ஆம் தேதி மாலை 5 மணி வரையிலும், 28 ஆம் தேதி மாலை 5 மணி முதல் 30 ஆம் தேதி வரையிலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜனவரி 2 ஆம் தேதி முழுவதும் மூட வேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா உத்தரவிட்டுள்ளார்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ