தமிழ்நாடு

மார்கழி மாதம் தொடங்கியதை ஒட்டி, பள்ளி மாணவர்கள் திருவெம்பாவை பாடி வீதி உலா

மார்கழி மாதம் தொடங்கியதை ஒட்டி, காஞ்சிபுரத்தில் பள்ளி மாணவர்கள் திருவெம்பாவை பாடி வீதி உலா வந்தனர்.

தந்தி டிவி

மார்கழி மாதம் தொடங்கியதை ஒட்டி, காஞ்சிபுரத்தில் பள்ளி மாணவர்கள் திருவெம்பாவை பாடி வீதி உலா வந்தனர். அதிகாலை துவங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்ற மாணவர்கள், காஞ்சிபுரம் கச்சபேஸரர் கோவில் வரை சென்று திரும்பினர். மார்கழி மாதம் முழுவதும் இந்த வீதி உலா நடைபெறும் என்று பஜனை ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். 60 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்த பாரம்பரிய பக்தி பஜனை சேவை நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி