தமிழ்நாடு

கத்தி முனையில் பெண் மருத்துவரிடம் நகை பறிப்பு - கார் ஓட்டுனர்கள் உட்பட ஐந்து பேர் கைது

காஞ்சிபுரம் அருகே காரில் சென்று கொண்டிருந்த பெண்மருத்துவர் அஞ்சலியிடம் கத்தி காட்டி மிரட்டி 25 சவரன் நகையை கொள்ளையடித்து சென்ற ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தந்தி டிவி
காஞ்சிபுரம் அருகே காரில் சென்று கொண்டிருந்த பெண்மருத்துவர் அஞ்சலியிடம் கத்தி காட்டி மிரட்டி 25 சவரன் நகையை கொள்ளையடித்து சென்ற ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் மருத்துவர் அஞ்சலியின் கார் ஓட்டுனர்கள் சொளந்தர்ராஜன், ராஜா ஆகிய இருவரும் தங்களது நண்பர்கள் ரவி,அஜய் மற்றும் ஹரீஷுடன் இணைந்து நகை கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை