தமிழ்நாடு

காவலர் நண்பர்கள் குழுவில் மாணவிகள் - காவல்துறை கண்காணிப்பாளர் பெருமிதம்

காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறை சார்பில் காவலர் நண்பர்கள் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தந்தி டிவி

காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறை சார்பில் காவலர் நண்பர்கள் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், உள்ளிட்ட பகுதிகளைச் சார்ந்த 8 கல்லூரி மாணவிகள், 346 மாணவர்கள் என 354 பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். இதன் அறிமுக விழாவில் கலந்துகொண்ட மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாமுண்டீஸ்வரி, தமிழகத்திலே காவலர் நண்பர் குழுவில் பெண்கள் இணைந்திருப்பது காஞ்சிபுரம் மாவட்டத்தில் தான் என பெருமிதத்துடன் கூறினார்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்