தமிழ்நாடு

காவலர் நண்பர்கள் குழுவில் மாணவிகள் - காவல்துறை கண்காணிப்பாளர் பெருமிதம்

காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறை சார்பில் காவலர் நண்பர்கள் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தந்தி டிவி

காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறை சார்பில் காவலர் நண்பர்கள் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், உள்ளிட்ட பகுதிகளைச் சார்ந்த 8 கல்லூரி மாணவிகள், 346 மாணவர்கள் என 354 பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். இதன் அறிமுக விழாவில் கலந்துகொண்ட மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாமுண்டீஸ்வரி, தமிழகத்திலே காவலர் நண்பர் குழுவில் பெண்கள் இணைந்திருப்பது காஞ்சிபுரம் மாவட்டத்தில் தான் என பெருமிதத்துடன் கூறினார்.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்