தமிழ்நாடு

மினி லாரியில் கொண்டு சென்ற குட்கா பறிமுதல்

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே மினி லாரியில் 18 மூட்டைகளில் கொண்டு சென்ற தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தந்தி டிவி

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே மினி லாரியில் 18 மூட்டைகளில் கொண்டு சென்ற தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஓட்டுனர் கைது செய்யப்பட்டார்.

வெளிமாநிலங்களில் இருந்து குட்கா உள்ளிட்ட பொருட்கள் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு கடத்தப்படுவது அண்மை காலமாக அதிகரித்துள்ளாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை