தமிழ்நாடு

மினி லாரியில் கொண்டு சென்ற குட்கா பறிமுதல்

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே மினி லாரியில் 18 மூட்டைகளில் கொண்டு சென்ற தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தந்தி டிவி

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே மினி லாரியில் 18 மூட்டைகளில் கொண்டு சென்ற தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஓட்டுனர் கைது செய்யப்பட்டார்.

வெளிமாநிலங்களில் இருந்து குட்கா உள்ளிட்ட பொருட்கள் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு கடத்தப்படுவது அண்மை காலமாக அதிகரித்துள்ளாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ