தமிழ்நாடு

வரதராஜபெருமாள் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா : 20 அடி உயர சொக்கப்பனையை எரித்து வழிபாடு

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 20 அடி உயரத்திற்கு அமைக்கப்பட்ட சொக்கப்பனையை எரித்து வழிபாடு நடைபெற்றது.

தந்தி டிவி
கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 20 அடி உயரத்திற்கு அமைக்கப்பட்ட சொக்கப்பனையை எரித்து வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி, முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய வரதராஜ பெருமாள் சுவாமி, 5 மண் சட்டிகளில் விளக்கேற்றி தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, கோவில் வளாகத்தில் ஸ்ரீதேவி - பூதேவி உடன் எழுந்தருளிய வரதராஜ பெருமாளை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை