தமிழ்நாடு

துளியும் பயமின்றி திரண்ட தொழிலாளர்கள் - தவிர்க்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக பொதுஇடங்களில் மக்கள் அதிக அளவில் கூட வேண்டாம் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

தந்தி டிவி
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக, பொதுஇடங்களில் மக்கள் அதிக அளவில் கூட வேண்டாம் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இந்நிலையில், காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகம் முன், கட்டுமான தொழிலாளர்கள் ஒன்று திரண்டு காத்திருந்தனர். அங்கிருந்த தங்களது பணியிடங்களைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் புறப்பட்டனர். இதை தவிர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?