தமிழ்நாடு

வரதராஜ பெருமாள் கோயிலில் 100 பேர் மயக்கம் என்ற தகவல் பொய்யானது - மாவட்ட ஆட்சியர் மறுப்பு

வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதரை தரிசிக்க வந்த பக்தர்கள் 100 பேர் மயக்கமடைந்ததாக வந்த தகவல் பொய்யானது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

தந்தி டிவி

காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதரை தரிசிக்க வந்த பக்தர்கள் 100 பேர் மயக்கமடைந்ததாக வந்த தகவல் பொய்யானது என மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்தார். இது தொடர்பாக, செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை கூறினார்.

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா