தமிழ்நாடு

வரதராஜ பெருமாள் கோயிலில் 100 பேர் மயக்கம் என்ற தகவல் பொய்யானது - மாவட்ட ஆட்சியர் மறுப்பு

வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதரை தரிசிக்க வந்த பக்தர்கள் 100 பேர் மயக்கமடைந்ததாக வந்த தகவல் பொய்யானது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

தந்தி டிவி

காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதரை தரிசிக்க வந்த பக்தர்கள் 100 பேர் மயக்கமடைந்ததாக வந்த தகவல் பொய்யானது என மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்தார். இது தொடர்பாக, செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை கூறினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை