தமிழ்நாடு

வரதராஜ பெருமாள் கோயிலில் 100 பேர் மயக்கம் என்ற தகவல் பொய்யானது - மாவட்ட ஆட்சியர் மறுப்பு

வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதரை தரிசிக்க வந்த பக்தர்கள் 100 பேர் மயக்கமடைந்ததாக வந்த தகவல் பொய்யானது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

தந்தி டிவி

காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதரை தரிசிக்க வந்த பக்தர்கள் 100 பேர் மயக்கமடைந்ததாக வந்த தகவல் பொய்யானது என மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்தார். இது தொடர்பாக, செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை கூறினார்.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்