தமிழ்நாடு

செல்போன் கோபுரத்தில் ஏறிய இளைஞர் - குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தற்கொலை மிரட்டல்

காஞ்சிபுரத்தில் செல்போன் கோபுரம் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி

காஞ்சிபுரத்தில் செல்போன் கோபுரம் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. அதே பகுதியை சேர்ந்த சுதாகர் என்ற இளைஞர், குடிபோதையில், செல்போன் கோபுரம் மீது ஏறி குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோஷமிட்டு, தற்கொலை மிரட்டல் விடுத்தார். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இளைஞரை, கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக