தமிழ்நாடு

செல்போன் கோபுரத்தில் ஏறிய இளைஞர் - குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தற்கொலை மிரட்டல்

காஞ்சிபுரத்தில் செல்போன் கோபுரம் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி

காஞ்சிபுரத்தில் செல்போன் கோபுரம் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. அதே பகுதியை சேர்ந்த சுதாகர் என்ற இளைஞர், குடிபோதையில், செல்போன் கோபுரம் மீது ஏறி குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோஷமிட்டு, தற்கொலை மிரட்டல் விடுத்தார். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இளைஞரை, கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்