தமிழ்நாடு

அத்திவரதர் வைபவத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட அதிகாரி உயிரிழப்பு : 24 குண்டுகள் முழங்க உடல் தகனம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திரவரதர் வைபவத்தில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கோவையை சேர்ந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் வெள்ளங்கிரி , மாரடைப்பால் உயிரிழந்தார்.

தந்தி டிவி

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திரவரதர் வைபவத்தில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கோவையை சேர்ந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் வெள்ளங்கிரி , மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது உடல் சொந்த ஊரான கோவை கொண்டு செல்லப்பட்டது. அப்போது காவல்துறை அதிகாரிகள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் 24 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்ட பிறகு உடல் தகனம் செய்யப்பட்டது. தமிழக அரசால் வழங்கப்படும் அண்ணா விருது பெற்ற உதவி ஆய்வாளர் வெள்ளங்கிரி என்பது குறிப்பிடத்தக்கது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்