காஞ்சிபுரம் அருகே பிரபல தனியார் பள்ளி விடுதியில் 11-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.