தமிழ்நாடு

காஞ்சியின் மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி : முழு கொள்ளளவில் 50 சதவீதத்தை எட்டியது

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி அதன் முழு கொள்ளளவில் 50 சதவீதத்தை எட்டியது.

தந்தி டிவி
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி அதன் முழு கொள்ளளவில் 50 சதவீதத்தை எட்டியது. கடந்த 3 நாட்களாக பெய்த மழையில் காரணமாக ஏரிக்கு நீர்வரத்து தொடங்கியுள்ளது. கிளியாறு மற்றும் தண்டராம்பேட்டை மடுவு கால்வாயில் இருந்து ஏரிக்கு தண்ணீர் தொடர்ந்து வருவதால், ஏரியின் முழு கொள்ளளவான 23.3 அடியில், தற்பொழுது 13.6 அடி நீர்வரத்து வந்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி