தமிழ்நாடு

கமுதி: இறந்த கோயில் காளைக்கு சிறப்பு பூஜை - இறுதி ம​ரியாதை செலுத்தி நல்லடக்கம்

கமுதி அருகே இறந்துபோன கோயில் காளைக்கு சிறப்பு பூஜை செய்து இறுதி மரியாதை செலுத்திய கிராம மக்கள் மேள தாளங்கள் முழங்க குறவன்-குறத்தி ஆட்டங்களுடன் நல்லடக்கம் செய்தனர்.

தந்தி டிவி

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே இறந்துபோன கோயில் காளைக்கு சிறப்பு பூஜை செய்து இறுதி மரியாதை செலுத்திய கிராம மக்கள் மேள தாளங்கள் முழங்க குறவன்-குறத்தி ஆட்டங்களுடன் நல்லடக்கம் செய்தனர். ஏழுமலையான் என்ற அந்த கோயில் காளையை செய்யாமங்கலம் கிராம மக்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக குலதெய்வமாக வழிபட்டு வந்துள்ளனர்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்