தமிழ்நாடு

கூட்டம் கூட்டமாக கையில் சீர்வரிசைகள் எடுத்து வந்த பெண்கள்

தந்தி டிவி

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே திருபுவனத்தில் அமைந்துள்ள கம்பகரேஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது...

நூற்றுக்கணக்கான பெண்கள் சீர்வரிசைகள் எடுத்து வந்தனர். சிறப்பு ஹோமம், மாலை மாற்றும் வைபவம், மாங்கல்ய தாரணம் என தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் இந்நிகழ்வுகள் நடைபெற்றன. மின்விளக்கு அலங்காரத்தில் மின்னிய கம்பகரேஸ்வரர் கோயிலில் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து தரிசனம் செய்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்