தமிழ்நாடு

"உள்ளாட்சி தேர்தலில் போட்டியில்லை" - மக்கள் நீதி மய்யம் கட்சி அறிவிப்பு

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என மக்கள் நீதி மய்யம் கட்சி அறிவித்துள்ளது.

தந்தி டிவி

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என மக்கள் நீதி மய்யம் கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள செய்தியில் 2021 ஆண்டு தேர்தலில் ஆட்சியை பிடிப்பதே இலக்கு என்று கூறியுள்ளார். உள்ளாட்சி பிரதிநிதிகள் மக்களின் தேர்வாக இருக்கப்போவதில்லை என்பதால் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடவில்லை என்றும், மாற்றத்தை தவணையாக பெற முடியாது என்றும் கமல் கூறியுள்ளார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்