தமிழ்நாடு

படித்த இளைஞர்கள் கிராமம் நோக்கி நகர வேண்டும் - கமல்ஹாசன்

"கிராம சபை கூட்டங்களுக்கு மக்கள் செல்ல வேண்டும்" - கமல்ஹாசன்

தந்தி டிவி

திருப்பூர் மாவட்டத்திற்கு சென்ற மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், தாராபுரம் பகுதியில் கல்லூரி மாணவ, மாணவிகளை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், மாணவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்றார். அந்த பகுதியில் வசித்து வரும் டாஸ்மாக் ஊழியர் மோகன் என்பவரின் குழந்தைக்கு 'ஆதிரை' என கமல் பெயர் சூட்டினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை