தமிழ்நாடு

வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் ராஜினாமா - கமல்ஹாசன் கருத்து

மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால், எங்கள் கட்சியினர் ராஜினாமா செய்வார்கள் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், துடியலூர் சிறுமி உடற்கூராய்வு அறிக்கை, அவரது பெற்றோரை அலைக்கழிக்காமல் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் .பொள்ளாச்சியில் மீண்டும் ஒரு மாணவி கொலை செய்யப்பட்டிருப்பது, வருத்தத்தை விட கோபத்தை அதிகம் ஏற்படுத்துவதாகவும் கமல்ஹாசன் தெரிவித்தார்.

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்