தஞ்சை மாவட்டம் கல்லணை முழுமையாக
நிரம்பி, கடல் போல் காட்சியளிக்கிறது. காவிரி,
வெண்ணாறு, கல்லணை கால்வாய் ஆறு,
கொள்ளிடம் என எங்கு பார்த்தாலும் நீர் நிரம்பி
ரம்யமாக காட்சியளிக்கிறது