தமிழ்நாடு

தமிழகத்தை உலுக்கிய மிக முக்கிய சம்பவம் 23ம் தேதிக்கு ஒத்தி வைத்து மாற்றம்..வெளியான முக்கிய அறிவிப்பு

தந்தி டிவி

தமிழகத்தை உலுக்கிய மிக முக்கிய சம்பவம்

23ம் தேதிக்கு ஒத்தி வைத்து மாற்றம்

வெளியான முக்கிய அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில், தனியார் பள்ளி மாணவி மரணம் அடைந்த வழக்கின் விசாரணை, அடுத்த மாதம் 23ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. வழக்கில் இருந்து இரண்டு ஆசிரியைகள் விடுவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவியின் தாய் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீராம், விசாரணையை அடுத்த 23ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்