தமிழ்நாடு

தமிழகத்தை உலுக்கிய மிக முக்கிய சம்பவம் 23ம் தேதிக்கு ஒத்தி வைத்து மாற்றம்..வெளியான முக்கிய அறிவிப்பு

தந்தி டிவி

தமிழகத்தை உலுக்கிய மிக முக்கிய சம்பவம்

23ம் தேதிக்கு ஒத்தி வைத்து மாற்றம்

வெளியான முக்கிய அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில், தனியார் பள்ளி மாணவி மரணம் அடைந்த வழக்கின் விசாரணை, அடுத்த மாதம் 23ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. வழக்கில் இருந்து இரண்டு ஆசிரியைகள் விடுவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவியின் தாய் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீராம், விசாரணையை அடுத்த 23ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

ADMK | ``ராஜினாமா செய்த 4 MLA-க்கள்.. கைமாறிய பெருந்தொகை'' - மனுதாரர் சொன்னதும் ஐகோர்ட் கேட்ட கேள்வி

Gummidipoondi Child Issue| ``நான் தினமும்..'' - கும்மிடிப்பூண்டி பாலியல் கொலை.. பகீர் வாக்குமூலம்

CM Vijay | இன்று வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார் நிதியமைச்சர் மரிய வில்சன்