தமிழ்நாடு

தமிழகத்தை உலுக்கிய மிக முக்கிய சம்பவம் 23ம் தேதிக்கு ஒத்தி வைத்து மாற்றம்..வெளியான முக்கிய அறிவிப்பு

தந்தி டிவி

தமிழகத்தை உலுக்கிய மிக முக்கிய சம்பவம்

23ம் தேதிக்கு ஒத்தி வைத்து மாற்றம்

வெளியான முக்கிய அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில், தனியார் பள்ளி மாணவி மரணம் அடைந்த வழக்கின் விசாரணை, அடுத்த மாதம் 23ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. வழக்கில் இருந்து இரண்டு ஆசிரியைகள் விடுவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவியின் தாய் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீராம், விசாரணையை அடுத்த 23ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை