தமிழ்நாடு

தமிழகத்தை உலுக்கிய மிக முக்கிய சம்பவம் 23ம் தேதிக்கு ஒத்தி வைத்து மாற்றம்..வெளியான முக்கிய அறிவிப்பு

தந்தி டிவி

தமிழகத்தை உலுக்கிய மிக முக்கிய சம்பவம்

23ம் தேதிக்கு ஒத்தி வைத்து மாற்றம்

வெளியான முக்கிய அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில், தனியார் பள்ளி மாணவி மரணம் அடைந்த வழக்கின் விசாரணை, அடுத்த மாதம் 23ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. வழக்கில் இருந்து இரண்டு ஆசிரியைகள் விடுவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவியின் தாய் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீராம், விசாரணையை அடுத்த 23ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்