தமிழ்நாடு

ரூ.5 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்

கள்ளக்குறிச்சி அருகே அரசு பேருந்தில் வந்த, 5 லட்ச ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தந்தி டிவி
கள்ளக்குறிச்சி அருகே அரசு பேருந்தில் வந்த, 5 லட்ச ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கள்ளக்குறிச்சி, ரோடு மாமாந்தூர் பேருந்து நிறுத்தம் அருகே, தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூரிலிருந்து கள்ளக்குறிச்சி வந்த அரசு பேருந்தில் 36 சாக்கு மூட்டைகளில், 5 லட்ச ரூபாய் மதிப்பிலான ஹான்ஸ் என்கிற குட்கா புகையிலை இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், கள்ளக் குறிச்சி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து , அவற்றை கொண்டு வந்தது யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை