தமிழ்நாடு

மாமியாரின் கூரை வீட்டை தீ வைத்து எரித்த மருமகன் - கள்ளக்குறிச்சியில் பரபரப்பு

தந்தி டிவி

சங்கராபுரம் அடுத்த உலகலபாடி கிராமத்தில் மாமியாரின் கூரைவீட்டை குடிபோதையில் மருமகன் தீ வைத்து எரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அல்லி என்ற நபரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Thirupparankundram | தி.குன்றம் தீப வழக்கு.. தமிழக அரசு சொன்ன முக்கிய பாயிண்ட்

BJP | பெண் மல்யுத்த வீராங்கனைகள் வழக்கு - விடுவிக்கப்பட்டார் பாஜக Ex.MP பிரிஜ் பூஷண் சிங்

Actor Parthiban Case| பார்த்திபன் போட்ட வழக்கு..தமிழக அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

Palani Temple Issue | CBCID | Police | பழனி கோயில் விவகாரம்.. மேலும் இருவர்.. பரபரப்பு திருப்பம்

TN Govt | ``மிக சிறந்த மாநிலம்’’ - தமிழக அரசுக்கு மத்திய அரசு வழங்கிய விருது