தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட தற்காலிக அலுவலகம் இயங்குவதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணி தீவிரம்

கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட தற்காலிக அலுவலகம் இயங்குவதற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி

கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட தற்காலிக அலுவலகம் இயங்குவதற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் 33-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சியை முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.கடந்த வாரம் கள்ளக்குறிச்சி புதிய மாவட்டத்திற்கான சிறப்பு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக கிரண் குராலாவை தமிழக அரசு நியமனம் செய்தது. இதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட சிறப்பு அதிகாரி கிரண்குராலா ஐ.ஏ.எஸ். கள்ளக்குறிச்சி பயணியர் மாளிகைக்கு வந்தார். அவருக்கு அதிகாரிகள் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இயங்குவதற்கான இடங்களை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை