தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட தற்காலிக அலுவலகம் இயங்குவதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணி தீவிரம்

கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட தற்காலிக அலுவலகம் இயங்குவதற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி

கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட தற்காலிக அலுவலகம் இயங்குவதற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் 33-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சியை முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.கடந்த வாரம் கள்ளக்குறிச்சி புதிய மாவட்டத்திற்கான சிறப்பு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக கிரண் குராலாவை தமிழக அரசு நியமனம் செய்தது. இதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட சிறப்பு அதிகாரி கிரண்குராலா ஐ.ஏ.எஸ். கள்ளக்குறிச்சி பயணியர் மாளிகைக்கு வந்தார். அவருக்கு அதிகாரிகள் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இயங்குவதற்கான இடங்களை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு