தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட தற்காலிக அலுவலகம் இயங்குவதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணி தீவிரம்

கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட தற்காலிக அலுவலகம் இயங்குவதற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி

கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட தற்காலிக அலுவலகம் இயங்குவதற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் 33-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சியை முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.கடந்த வாரம் கள்ளக்குறிச்சி புதிய மாவட்டத்திற்கான சிறப்பு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக கிரண் குராலாவை தமிழக அரசு நியமனம் செய்தது. இதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட சிறப்பு அதிகாரி கிரண்குராலா ஐ.ஏ.எஸ். கள்ளக்குறிச்சி பயணியர் மாளிகைக்கு வந்தார். அவருக்கு அதிகாரிகள் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இயங்குவதற்கான இடங்களை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு