தமிழ்நாடு

இறந்துவிட்டதாக இறப்பு சான்றிதழ் கொடுக்கப்பட்ட பெண் திடீரென மாலையோடு வந்ததால் பரபரப்பு

தந்தி டிவி

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன், உயிரிழந்ததாக சான்றிதழ் அளிக்கப்பட்ட பெண் கழுத்தில் மாலையுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். சிறுபனையூரை சேர்ந்த காதர்பீ-க்கு சொந்தமான இடத்தை, அவர் இறந்துவிட்டதாக சான்றிதழ் அளித்து வேறொரு நபர் பட்டா மாற்றம் செய்துள்ளனர். இதுதொடர்பாக விசாரித்ததில், சங்கராபுரம் வட்டாட்சியர் சான்றிதழ் அளித்ததால் பட்டா மாற்றம் செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து, சங்கராபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன் காதர்பீ தர்ணா செய்த நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்தப்படுமென வட்டாட்சியர் உறுதி அளித்துள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்