தமிழ்நாடு

இறந்துவிட்டதாக இறப்பு சான்றிதழ் கொடுக்கப்பட்ட பெண் திடீரென மாலையோடு வந்ததால் பரபரப்பு

தந்தி டிவி

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன், உயிரிழந்ததாக சான்றிதழ் அளிக்கப்பட்ட பெண் கழுத்தில் மாலையுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். சிறுபனையூரை சேர்ந்த காதர்பீ-க்கு சொந்தமான இடத்தை, அவர் இறந்துவிட்டதாக சான்றிதழ் அளித்து வேறொரு நபர் பட்டா மாற்றம் செய்துள்ளனர். இதுதொடர்பாக விசாரித்ததில், சங்கராபுரம் வட்டாட்சியர் சான்றிதழ் அளித்ததால் பட்டா மாற்றம் செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து, சங்கராபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன் காதர்பீ தர்ணா செய்த நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்தப்படுமென வட்டாட்சியர் உறுதி அளித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை