தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி வழக்கு - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தந்தி டிவி

கள்ளக்குறிச்சி கலவர வழக்கு - 666 பேர் நேரில் ஆஜராக உத்தரவு/கள்ளக்குறிச்சி அருகே கனியாமூரில் தனியார் பள்ளி வளாகத்தில் நடந்த கலவரம் தொடர்பான வழக்கு/மே 15ம் தேதி வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில், வரலாற்றிலேயே முதல் முறையாக 666 பேர் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு /வழக்கில் முதல் நபராக பள்ளி மாணவியின் தாய், 2வது நபராக விசிக மாவட்ட செயலாளர், 3வது நபராக மாணவியின் தாய்மாமன் ஆகியோர் சேர்ப்பு

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு