தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி வழக்கு - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தந்தி டிவி

கள்ளக்குறிச்சி கலவர வழக்கு - 666 பேர் நேரில் ஆஜராக உத்தரவு/கள்ளக்குறிச்சி அருகே கனியாமூரில் தனியார் பள்ளி வளாகத்தில் நடந்த கலவரம் தொடர்பான வழக்கு/மே 15ம் தேதி வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில், வரலாற்றிலேயே முதல் முறையாக 666 பேர் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு /வழக்கில் முதல் நபராக பள்ளி மாணவியின் தாய், 2வது நபராக விசிக மாவட்ட செயலாளர், 3வது நபராக மாணவியின் தாய்மாமன் ஆகியோர் சேர்ப்பு

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?