தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி வழக்கு - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தந்தி டிவி

கள்ளக்குறிச்சி கலவர வழக்கு - 666 பேர் நேரில் ஆஜராக உத்தரவு/கள்ளக்குறிச்சி அருகே கனியாமூரில் தனியார் பள்ளி வளாகத்தில் நடந்த கலவரம் தொடர்பான வழக்கு/மே 15ம் தேதி வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில், வரலாற்றிலேயே முதல் முறையாக 666 பேர் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு /வழக்கில் முதல் நபராக பள்ளி மாணவியின் தாய், 2வது நபராக விசிக மாவட்ட செயலாளர், 3வது நபராக மாணவியின் தாய்மாமன் ஆகியோர் சேர்ப்பு

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்