தமிழ்நாடு

புதிய மாவட்டமாக உதயமாகும் கள்ளக்குறிச்சி : 2 வது நாளாக கருத்து கேட்பு கூட்டம்

கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாகவுள்ளதை அடுத்து, எல்லை வரையறை சம்பந்தமாக இன்று இரண்டாவது நாளாக பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

தந்தி டிவி
கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாகவுள்ளதை அடுத்து, எல்லை வரையறை சம்பந்தமாக இன்று இரண்டாவது நாளாக பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. தலைமை செயலாளர் மற்றும் வருவாய் நிருவாக ஆணையர் சத்தியகோபால் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"