தமிழ்நாடு

புதிய மாவட்டமாக உதயமாகும் கள்ளக்குறிச்சி : 2 வது நாளாக கருத்து கேட்பு கூட்டம்

கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாகவுள்ளதை அடுத்து, எல்லை வரையறை சம்பந்தமாக இன்று இரண்டாவது நாளாக பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

தந்தி டிவி
கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாகவுள்ளதை அடுத்து, எல்லை வரையறை சம்பந்தமாக இன்று இரண்டாவது நாளாக பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. தலைமை செயலாளர் மற்றும் வருவாய் நிருவாக ஆணையர் சத்தியகோபால் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்