தமிழ்நாடு

புதிய மாவட்டமாக உதயமாகும் கள்ளக்குறிச்சி : 2 வது நாளாக கருத்து கேட்பு கூட்டம்

கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாகவுள்ளதை அடுத்து, எல்லை வரையறை சம்பந்தமாக இன்று இரண்டாவது நாளாக பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

தந்தி டிவி
கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாகவுள்ளதை அடுத்து, எல்லை வரையறை சம்பந்தமாக இன்று இரண்டாவது நாளாக பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. தலைமை செயலாளர் மற்றும் வருவாய் நிருவாக ஆணையர் சத்தியகோபால் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?