தமிழ்நாடு

Kallacharayam | சென்னையிலேயே கள்ளச்சாராயம் - மயிலாப்பூரில் 20 லிட்டர் கேன்கள் பறிமுதல்

தந்தி டிவி

சென்னை மயிலாப்பூரில் 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மயிலாப்பூரில் வீட்டின் அருகே பதுக்கி வைத்திருந்த 20 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார், வனிதா என்ற பெண்ணை கைது செய்தனர்.

விசாரணையில், தண்ணீர் கேன் போடுவதுபோல் கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்டு வந்த‌து தெரிய வந்துள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்