தமிழ்நாடு

மின்வேலியில் சிக்கி மிளா, காட்டுபன்றி பலி : தோட்ட மேலாளர் 3 பேரை வனத்துறையினர் கைது

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் தனியார் விவசாய தோட்டத்தில் சூரிய மின் வேலி அமைக்கப்பட்டு நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் தனியார் விவசாய தோட்டத்தில் சூரிய மின் வேலி அமைக்கப்பட்டு நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பயிர்களை காட்டு விலங்குகள் சேதப்படுத்துவதை தடுப்பதற்காக மின் வேலியில் மின்சாரம் பாய்ச்சியுள்ளனர். அங்கு சுமார் 4 வயதுள்ள பெண் மிளா ஒன்றும் காட்டுபன்றி ஒன்றும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தன. தகவலறிந்து வந்த வனத்துறையினர் தோட்ட மேலாளர் 3 பேரை கைது செய்து சேரன்மகாதேவி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

Rahul Gandhi | "கட்சியில் இனி இடமில்லை" - ராகுல்காந்தி எச்சரிக்கை

Breaking | TN Rains | Rain Alert | கொட்டும் கனமழை | தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு அலர்ட்

Keralam LandSlide | கேரளத்தில் அடுத்த பயங்கரம் - இடுக்கி நிலச்சரிவில் பலர் பலி

Congress | Rahul Gandhi | கடைசி நாளில் என்ட்ரி - முக்கிய பாயிண்டுகளுடன் ராகுல்காந்தி

Breaking | TNEB | 90 நாட்களுக்கு பிறகு.. | அதிரடியில் இறங்கும் மின்வாரியம்