தமிழ்நாடு

“காதலே... காதலே...தனிப்பெருந்துணையே“ கேரளாவில் முதிய ஜோடி காதல் திருமணம்

தந்தி டிவி

காதலே... காதலே ... - முதிய ஜோடி காதல் திருமணம்

கேரள அரசு முதியோர் இல்லத்தை சேர்ந்த இரண்டு முதியவர்கள், காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் அனைவரையும், நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திருச்சூரில் அமைந்துள்ள அரசு முதியோர் நல காப்பகத்தில் வசித்து வருபவர் 79 வயதான விஜயராகவன். இவர் அதே காப்பகத்தை சேர்ந்த 75 வயதான சுலோச்சனா என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். இருவரும் ஓருவரை ஒருவர் நேசித்து வந்த நிலையில், தங்கள் திருமணம் குறித்து காப்பகத்தில் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, அம்மாநில உயர்கல்வி அமைச்சர் பிந்து, திருச்சூர் நகர மேயர் எம்.கே.வர்கீஸ் முன்னிலையில், சிறப்பு திருமண சட்டத்தின்படி, இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. 

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்