தமிழ்நாடு

குறுக்கே வந்து போன துண்டு போட்ட ஆசாமி.. - கோயிலை கண்ட மக்களுக்கு ஷாக்..

தந்தி டிவி

கடையநல்லூர் அருகே கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடியவரை, சிசிடிவி மூலம் கண்டுபிடித்து போலீசார் கைது செய்துள்ளனர். கள்ளம்புளி கிராமத்தில் ஸ்ரீ பூ மாரியம்மாள் கோயிலில் உண்டியலை உடைத்து, பிக்கப் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு செல்லும் காட்சி சிசிடிவியில் பதிவாகியிருந்த‌து. சிசிடிவி அடிப்படையில், கரடிகுளம் நமச்சிவாயாபுரம் தெருவை சேர்ந்த சண்முகம் என்பவர் திருடியதை கண்டுபிடித்து கைது செய்தனர்.

BREAKING || தேர்தல் பரபரப்புக்கு நடுவே தமிழகத்துக்கு தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

ADMK | EPS |முதல் பிரச்சாரத்தில் முதல் முதலாக EPS சொன்ன வார்த்தை மயிலாப்பூரில் அதிரடி காட்டிய அதிமுக

BREAKING | TVK | "நா வரேன்..." தான் இறங்கும் தொகுதியில்? முதல் பிரசாரம் - நாள் குறித்த விஜய்

ADMK | EPS | திமுகவை இறங்கி அடிக்கும் EPS.. பேசப் பேச அதிரும் மயிலாப்பூர்

PMK | முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு அரசியல் களத்தை அதிர விட்ட பாமக