தமிழ்நாடு

காடையாம்பட்டி ஆட்டு சந்தை - திருவிழா என்பதால் விற்பனை அமோகம்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காடையாம்பட்டி ஆட்டு சந்தையில், நல்ல விலைக்கு ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

தந்தி டிவி

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காடையாம்பட்டி ஆட்டு சந்தையில், நல்ல விலைக்கு ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர். காடையாம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் கோயில் திருவிழா என்பதால், வழக்கத்துக்கு மாறாக சந்தை களைகட்டியது. சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வெள்ளாடு, பல்லையாடு, குறும்பாடு, செம்மறியாடு ஆகிய ஆட்டினங்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. இவ்வற்றில் பண்டிகை காலம் என்பதால், செம்மறியாடு, வெள்ளாடுகள் அதிகளவில் விற்பனையானதால், வியாபாரிகள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்