தமிழ்நாடு

காடையாம்பட்டி ஆட்டு சந்தை - திருவிழா என்பதால் விற்பனை அமோகம்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காடையாம்பட்டி ஆட்டு சந்தையில், நல்ல விலைக்கு ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

தந்தி டிவி

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காடையாம்பட்டி ஆட்டு சந்தையில், நல்ல விலைக்கு ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர். காடையாம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் கோயில் திருவிழா என்பதால், வழக்கத்துக்கு மாறாக சந்தை களைகட்டியது. சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வெள்ளாடு, பல்லையாடு, குறும்பாடு, செம்மறியாடு ஆகிய ஆட்டினங்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. இவ்வற்றில் பண்டிகை காலம் என்பதால், செம்மறியாடு, வெள்ளாடுகள் அதிகளவில் விற்பனையானதால், வியாபாரிகள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்