தமிழ்நாடு

காடையாம்பட்டி ஆட்டு சந்தை - திருவிழா என்பதால் விற்பனை அமோகம்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காடையாம்பட்டி ஆட்டு சந்தையில், நல்ல விலைக்கு ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

தந்தி டிவி

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காடையாம்பட்டி ஆட்டு சந்தையில், நல்ல விலைக்கு ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர். காடையாம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் கோயில் திருவிழா என்பதால், வழக்கத்துக்கு மாறாக சந்தை களைகட்டியது. சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வெள்ளாடு, பல்லையாடு, குறும்பாடு, செம்மறியாடு ஆகிய ஆட்டினங்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. இவ்வற்றில் பண்டிகை காலம் என்பதால், செம்மறியாடு, வெள்ளாடுகள் அதிகளவில் விற்பனையானதால், வியாபாரிகள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்