தமிழ்நாடு

காடையாம்பட்டி ஆட்டு சந்தை - திருவிழா என்பதால் விற்பனை அமோகம்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காடையாம்பட்டி ஆட்டு சந்தையில், நல்ல விலைக்கு ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

தந்தி டிவி

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காடையாம்பட்டி ஆட்டு சந்தையில், நல்ல விலைக்கு ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர். காடையாம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் கோயில் திருவிழா என்பதால், வழக்கத்துக்கு மாறாக சந்தை களைகட்டியது. சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வெள்ளாடு, பல்லையாடு, குறும்பாடு, செம்மறியாடு ஆகிய ஆட்டினங்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. இவ்வற்றில் பண்டிகை காலம் என்பதால், செம்மறியாடு, வெள்ளாடுகள் அதிகளவில் விற்பனையானதால், வியாபாரிகள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்