தமிழ்நாடு

ஸ்டெர்லைட் ஆலை மூடல் விவகாரம் : தமிழக அரசின் அரசாணை தெளிவாக உள்ளது - கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசின் அரசாணை தெளிவாக உள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசின் அரசாணை தெளிவாக உள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் 1 கோடியே 39 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள படகு குழாமை தொடங்கி வைத்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்டெர்லைட் விவகாரத்தில் வைகோ உள்ளிட்டோர் தேவையற்ற பீதியை கிளப்புவதாக கூறினார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ