தமிழ்நாடு

"துன்பத்தை விலை கொடுத்து வாங்கி விட்டார் ஸ்டாலின்" என்று கடம்பூர் ராஜு விமர்சித்துள்ளார்

ராதாபுரம் சட்டமன்ற தொகுதியின் மறு வாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிடும் முன் ஸ்டாலினுக்கு எப்படி தெரியும் என்றும் ஸ்டாலின் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

தந்தி டிவி

ராதாபுரம் சட்டமன்ற தொகுதியின் மறு வாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிடும் முன் ஸ்டாலினுக்கு எப்படி தெரியும் என்றும் ஸ்டாலின் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். நாங்குநேரி பிரசாரத்தின் போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ இவ்வாறு தெரிவித்தார். மேலும் இன்பதுரையை துன்பதுரை என்று சொல்லி மாட்டிக் கொண்டதாகவும், துன்பத்தை ஸ்டாலின் விலை கொடுத்து வாங்கி விட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்