தமிழ்நாடு

கடைமடை பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா பயிரை சூறை நோய் தாக்கும் அபாயம்

காவிரி நீர்வரத்து குறைந்ததால் கடைமடை பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா பயிரை சூரை நோய் தாக்கும் அபாயம் இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி

* போதிய தண்ணீர் இல்லாததால் 25 நாள் முதல் 30 நாட்களான சம்பா பயிர்கள் மஞ்சள் பூத்து சூரை நோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், முதற்கட்ட பருவத்தை தொடங்கிய பயிர்களை காப்பாற்ற, டேங்கர் லாரிகள் மூலம் விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.

* இன்னும் 7 தினங்களுக்குள் தண்ணீர் வரவில்லை என்றால் நெல் நாற்றுகள் காய்ந்து விடும் எனவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். தங்கள் நலனை கருத்தில் கொண்டு, முக்கொம்பு மேலணை மதகு சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கடைமடை விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை