தமிழ்நாடு

கடைமடை பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா பயிரை சூறை நோய் தாக்கும் அபாயம்

காவிரி நீர்வரத்து குறைந்ததால் கடைமடை பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா பயிரை சூரை நோய் தாக்கும் அபாயம் இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி

* போதிய தண்ணீர் இல்லாததால் 25 நாள் முதல் 30 நாட்களான சம்பா பயிர்கள் மஞ்சள் பூத்து சூரை நோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், முதற்கட்ட பருவத்தை தொடங்கிய பயிர்களை காப்பாற்ற, டேங்கர் லாரிகள் மூலம் விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.

* இன்னும் 7 தினங்களுக்குள் தண்ணீர் வரவில்லை என்றால் நெல் நாற்றுகள் காய்ந்து விடும் எனவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். தங்கள் நலனை கருத்தில் கொண்டு, முக்கொம்பு மேலணை மதகு சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கடைமடை விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு