தமிழ்நாடு

கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு கபடி போட்டி - சிவகங்கையில் கோலாகலம்

கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, நடத்தப்பட்ட கபடி போட்டியில் திண்டுக்கல் மாவட்டம் வெள்ளினிப்பட்டி சேர்ந்த அணி கோப்பையை தட்டி சென்றது.

தந்தி டிவி

கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, நடத்தப்பட்ட கபடி போட்டியில் திண்டுக்கல் மாவட்டம் வெள்ளினிப்பட்டி சேர்ந்த அணி கோப்பையை தட்டி சென்றது. சிங்கம்புணரியை சேர்ந்த நண்பர்கள் குழு சார்பில் நடத்திய இந்த போட்டியில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 34 அணிகள் மற்றும் 408 வீரர்கள் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்ற அணிக்கு கோப்பையும் பரிசு தொகையும் வழங்கப்பட்டது. போட்டியை நூற்றுக்கணக்கான மக்கள் ஆர்வமுடன் கண்டு களித்தனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை