தமிழ்நாடு

மகா புஷ்கார விழா : விடிய விடிய பூஜை செய்து தாமிரபரணியை வழிபட்ட பழங்குடியினர்

மஹாபுஷ்கர விழாவையொட்டி, நெல்லை மாவட்டத்தில் உள்ள ஆதி பழங்குடி இன மக்கள் பாபநாசம் தாமிரபரணி நதியில் சிறப்பு பூஜையில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
மஹாபுஷ்கர விழாவையொட்டி, நெல்லை மாவட்டத்தில் உள்ள ஆதி பழங்குடி இன மக்கள் பாபநாசம் தாமிரபரணி நதியில் சிறப்பு பூஜையில் ஈடுபட்டனர். இன்று குருபெயர்ச்சியை முன்னிட்டும், மஹாபுஷ்கர விழாவை வரவேற்கும் விதமாகவும், மேற்கு தொடர்ச்சி மலையில் வசிக்கும் ஆதி பழங்குடியின காணி மக்கள், விடிய விடிய 'சாத்துப்பாட்டு' பாடி தாமிரபரணி நதியை வழிபட்டனர். இதில் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக