தமிழ்நாடு

மகா புஷ்கார விழா : விடிய விடிய பூஜை செய்து தாமிரபரணியை வழிபட்ட பழங்குடியினர்

மஹாபுஷ்கர விழாவையொட்டி, நெல்லை மாவட்டத்தில் உள்ள ஆதி பழங்குடி இன மக்கள் பாபநாசம் தாமிரபரணி நதியில் சிறப்பு பூஜையில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
மஹாபுஷ்கர விழாவையொட்டி, நெல்லை மாவட்டத்தில் உள்ள ஆதி பழங்குடி இன மக்கள் பாபநாசம் தாமிரபரணி நதியில் சிறப்பு பூஜையில் ஈடுபட்டனர். இன்று குருபெயர்ச்சியை முன்னிட்டும், மஹாபுஷ்கர விழாவை வரவேற்கும் விதமாகவும், மேற்கு தொடர்ச்சி மலையில் வசிக்கும் ஆதி பழங்குடியின காணி மக்கள், விடிய விடிய 'சாத்துப்பாட்டு' பாடி தாமிரபரணி நதியை வழிபட்டனர். இதில் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்