தமிழ்நாடு

இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கே.பாலகிருஷ்ணன் பங்கேற்பு

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூ. கே.பாலகிருஷ்ணன் பங்கேற்பு.

தந்தி டிவி
சென்னை தரமணியில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி, இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடு முழுவதும் பாஜக சரித்திர வெற்றி பெற்றிருப்பது எதிர்காலத்துக்கு மிகுந்த அச்சத்தை உருவாக்கி உள்ளது என்றார். தமிழகத்தை பொறுத்தவரை அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்து கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் பிரச்சனைகளுக்காக நடத்திய போராட்டங்கள் தான் பிரதமர் மோடிக்கும், முதலமைச்சர் எடப்பாடிக்கும் தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்தியதாகவும் அவர் கூறினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை