• அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்ததாக புகார்
• சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் மீது இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி சரண்யா புகார் மனு
• சிதம்பரம் நகர காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள அதிகாரி
• கனகசபை மீது பக்தர்கள் ஏறி சாமி தரிசனம் செய்ய விடாமல் கதவை அடைத்து வைத்துள்ள தீட்சிதர்கள்