தமிழ்நாடு

#JUSTIN : எதிர்பாரா நேரத்தில் ஏறி மிதித்த கருப்பு உருவம்…அடுத்தடுத்து மாய்ந்த உயிர்கள்

தந்தி டிவி

ஒரே நாளில் 2 பேர் யானை தாக்கி உயிரிழப்பு நீலகிரி மாவட்டம் கூடலூரில் ஒரே நாளில் 2 பேர் யானை தாக்கி உயிரிழந்த சோகம் நீலகிரி மாவட்டம் கூடலூரில் ஒரே நாளில் 2 பேர் யானை தாக்கி உயிரிழந்த சோகம் நிலத்தில் காவல் பணியை முடித்துவிட்டு அதிகாலையில் வீடு திரும்பிய விவசாயி நாகராஜ் (51) யானை தாக்கி உயிரிழப்பு இதேபோல், தேயிலை தோட்ட குடியிருப்புக்கு தண்ணீர் திறக்கும் பணியில் இருந்த மாதேவ் என்பவரும் யானை தாக்கி பலி ஒரே நாளில் 2 பேர் யானை தாக்கி உயிரிழந்ததால் கூடலூர் பகுதி மக்கள் அச்சம் பொதுமக்கள் எச்சரிக்கையோடு இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தல்

BREAKING || "BREAKING || "இந்த 3 மாசத்தில் என்ன மாற்றம் நடந்திருக்கு?" - உறுதியாக அழுத்தி சொன்ன CM விஜய்

BREAKING || "இந்த விழாவில் என்னை பேச வச்சிருக்கீங்க" - CM விஜய் உணர்ச்சி பொங்க சொன்ன வார்த்தை

CM Vijay Speech |"யாரும் ஒதுங்கி போயிடாதீங்க.. இனிமே தான் நீங்க என் கூடவே இருக்கணும்" CM விஜய்

"சிலர் கேலி பேசினர்... இன்று 40 நாடுகளுடன் இந்தியாவின் மெகா டீல்" - PM மோடி மாஸ் ஸ்பீச்

CM Vijay | "என் நெஞ்சில் குடியிருக்கும்.."CM விஜய் சொன்னவுடன் கோட்டை கொத்தளமே அதிர கேட்ட அந்த சத்தம்