தமிழ்நாடு

வழக்கறிஞர்கள் தங்களுக்கு தெரிந்தவற்றையெல்லாம் பேசக்கூடாது - நீதிபதி சுந்தரேஷ்

வழக்கில் வாதாடும் போது, வழக்கறிஞர்கள் தங்களுக்கு தெரிந்தவற்றையெல்லாம் பேசக்கூடாது என்று, நீதிபதி சுந்தரேஷ் அறிவுறுத்தி உள்ளார்.

தந்தி டிவி

உயர்நீதிமன்ற மதுரை கிளை வளாகத்தில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் தமிழ் இலக்கிய விழா நடைபெற்றது. இதில், தலைமை தாங்கி சிறப்புரையாற்றிய நீதிபதி சுந்தரேஷ், கம்பராமாயணத்தில் கூறப்பட்டுள்ள நாட்டுப்புற பாடல்களையும், நகரப்பாடல்களையும் தொகுத்து கவிதை நடையில் பேசினார். மேலும், வழக்குகளில் வாதாடும் வழக்கறிஞர்கள் தங்களுக்கு தெரிந்தவற்றையெல்லாம் பேசாமல், நீதிபதியின் காதுகளுக்கு போய்ச்சேர வேண்டியதை மட்டுமே பேச வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். அது தான் உரிய வாதமாக எடுத்துக் கொள்ளப்படும் என்றும் குறிப்பிட்டார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்